செவ்வாய், 14 மார்ச், 2017

மகளிர் சிறப்பு


பொறுமையின் சிகரமாய்
படைத்தான் பெண்மை!
பொறுப்பினை சிறப்பென
மேற்கொள்கிறார் பெண்!

குடும்ப அலுவல்
கல்வினெ சமூகஇன்னல்களின்
தளைகளை கதா்ந்தெறிந்து...
சாதனைகளைப் படைக்கின்றாள்!

நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த நன்னடையென...
பாரதியின் பொன்மொழிகளை
நனவாக்கி திகழ்கின்றாள்!

அன்னையோர் ஆலயமென
அன்பினை பரப்பி...
உலகின் சிகரமாய்
உயர்ந்து காணப்படுகினறாள்!

-தே.தீபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக