செவ்வாய், 14 மார்ச், 2017

கவிதை என்பது




கவிதை ஒரு விதை
விதைப்பது கவிஞன்
வளா்ப்பது கலைஞன்
வாழ்விப்பது ரசிகன்.



உளம்


உள்ளத்தில் ஏற்படா வளா்ச்சி?
செய்யும் மற்றவனை ஆராய்ச்சி.
மனத்தில் குறை உள்ளவன்?
கூறுவான் மற்றவன் குறை.
-மு.சிவசுப்பிரமணியன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக